Robert

இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக் கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச் செய்வதை விட்டுவிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர் - இராபர்ட்



Robert