Plato

அச்சம், பொறாமை, துயரம் இவற்றிலிருந்து விடுதலை அடைந்தவனுடைய உள்ளம் இயற்கையான அமைதியுடையது. ஆடாத, அசையாத அவ்வுள்ளம் ஒவ்வொரு வினாடியின் உண்மையையும் மற்றும் பல காட்சிகளுக்கு அப்பாற்பட்டவற்றையும் காணும் - பிளாட்டோ



Plato